காவலர் கொலை தீவிரவாதிகளின் தாக்குதலா
பெல்ஜியம் நாட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவலர் ஒருவரை கொலை செய்து விட்டு, இன்னொரு காவலரை தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நபருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்னும் கோணத்தில் அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :