ரஷ்ய நாட்டு கப்பலில் கிரேன் ரோப் அறுந்து ஊழியர் ஒருவர் பலி.

by Editor / 13-11-2022 09:04:27am
ரஷ்ய நாட்டு கப்பலில் கிரேன் ரோப் அறுந்து  ஊழியர் ஒருவர் பலி.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க வந்த ரஷ்ய நாட்டு கப்பலில் கிரேன் ரோப் அறுந்து பொருட்கள் விழுந்ததில் ரஷ்யாவை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. துறைமுக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via