மாணவி பிரியா பெற்றோருக்கு முதல்வர் நேரில் ஆறுதல்
மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையினால் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி , கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். அப்போது பிரியாவின் பெற்றோருக்கு வீடு வழங்கும் ஆணையும், 10 லட்சம் ரூபாய் நிவாரணத்திற்கான காசோலையும் வழங்கினார்.
Tags :