திமுக ஆட்சியின் போது காவலர்கள் கைகள் கட்டப்படும் - எடப்பாடி பழனிசாமி

by Staff / 19-11-2022 05:42:29pm
திமுக ஆட்சியின் போது காவலர்கள் கைகள் கட்டப்படும் - எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் காவலர்களின் கைகள் கட்டப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கதவுகள் திறக்கப்படுகின்றன. சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வேண்டும். பட்டபகலில் தலைநகரில் காவல் நிலையம் எதிரே படுகொலை நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு இதுவே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு" என்று விமர்சித்தார்.

 

Tags :

Share via