கஞ்சாவுக்காக சிபிஐஎம் நிர்வாகி குத்திக்கொலை
கேரளா மாநிலம் நெட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காலித். இவரது சகோதரியின் கணவர் சமீர். இவர்கள் இருவரும் கண்ணூர், தலசேரி பகுதியில் வைத்து குத்திக்கொல்லப்பட்ட நிலையில், இவர்களுடன் வந்த சனீப் என்பவர் படுகாயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கஞ்சா விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் எழுந்த சண்டையால் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. மேலும் கொல்லப்பட்ட சமீர் சிபிஐஎம் நிர்வாகி என தெரியவந்துள்ளது.
Tags :