மூஸ் வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் கைது

by Staff / 02-12-2022 12:51:59pm
மூஸ் வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் கைது

பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூஸ் வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி பிரார் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் புலனாய்வு அமைப்புகளின் ஆதாரங்களின்படி, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொலைக்கு பொறுப்பேற்ற கோல்டி ப்ரார் கலிபோர்னியாவில் கைது செய்து போலீஸ் காவலில் உள்ளார். இந்த ஆண்டு மே மாதம், பஞ்சாபில் காரில் சென்று கொண்டிருந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் சித்து உயிரிழந்தார். இந்த கொலைக்கு தானே பொறுப்பு என்று கோல்டி அறிவித்தார்.

 

Tags :

Share via