மாற்றுத்திறனாளிகளுக்குஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என -தலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 03-12-2022 07:53:40pm
 மாற்றுத்திறனாளிகளுக்குஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என -தலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் பயிற்சியை தொடங்கி வைக்கும் விதமாக 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினிகளை முதலமைச்சர் வழங்கினார்“வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம்  பெற்று வரும் கண்பார்வையற்ற உள்ளிட்ட 4,39,315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via