5ஜி சேவை டிசிஎஸ் நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்.

by Editor / 09-12-2022 09:55:50am
 5ஜி சேவை  டிசிஎஸ் நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்.

இந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை 5ஜிக்கு மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். “நாட்டில் உள்ள வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் விரிவான நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள 1.35 லட்சம் பிஎஸ்என்எல் டவர்கள் 5ஜிக்கு மாற்றப்படும். 5ஜி சோதனைக்காக டிசிஎஸ் நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via