அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடிர் ஆய்வு

by Staff / 15-12-2022 01:25:06pm
அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடிர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார் மருத்துவமனையில் மொத்தம் உள்ள 16. மருத்துவர்களில் இன்று எந்தவித அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராமல் இருந்த மகப்பேறு மருத்துவர் மிர்லின்,மயக்கவியல் மருத்துவர் பிரபா வடிவுகரசிஎலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷாபாலாஜி,
காது தொண்டை மூக்கு (ENT) சிறப்பு மருத்துவர் கிருத்திகா , ஆகியோரை சஸ்பென்ஸ் செய்யவும் மாதத்திற்குமாதத்திற்கு ஒரு முறையாவது மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அவர்கள் மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும் ஆனால் இந்த மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் அவர்கள் ஆய்வு செய்து மூன்று மாதங்களாகிறதுஆகவே அவர் மீதும் துறை ரீதியாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரவா மணி அவர்களைபணி மாற்றம் செய்ய அமைச்சர் வாய்மொழி உத்தரவு இட்டுள்ளார்.

 

Tags :

Share via