குத்தகைக்கு விடப்படும் விமான நிலையங்கள்
2022 – 2025 ஆம் ஆண்டுக்குள் சென்னை, மதுரை, திருச்சி, உள்பட 25 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலைய செயல்பாடுகள், பராமரிப்பு உள்ளிட்டவற்றை அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் எனவும் தெரிய வந்துள்ளது.
Tags :