கொரோனா பரவல்: சீனா மறுப்பு
சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளடு. அந்நாட்டில் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், மக்காள் இறந்தவர்களை பிதைக்க வரிசையில் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா இந்த தகவலை மறுத்துள்ளது. இந்த செய்தி அனைத்தும் போலி அறிக்கை என்றும், ஊடகங்கள் தெரிவிப்பதுபோல பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.
Tags :