காதலிப்பதாக கூறி இளம்பெண் பலாத்காரம்

by Staff / 30-12-2022 11:47:02am
காதலிப்பதாக கூறி இளம்பெண் பலாத்காரம்

உ.பி., கிரேட்டர் நொய்டாவில் இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு, அவருக்கு ஜூஸில் போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் அந்த இளைஞரின் தந்தை அப்பாஸ் மற்றும் சகோதரர் சோஹைல் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாறி அந்த இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via