பயங்கர வெள்ளப்பெருக்கு: 26 பேர் பலி

by Staff / 30-12-2022 12:30:31pm
பயங்கர வெள்ளப்பெருக்கு: 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை வெள்ளம் சூறையாடி வருகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கிய நேற்று 26 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கிய மொத்தம் 3,93,069 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . 292 மீள்குடியேற்ற மையங்களில் 81,443 பேர் தஞ்சமடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை தொடங்கிய வெள்ளம் பிலிப்பைன்ஸில் உள்ள 9 நகராட்சிகளை மூழ்கடித்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளத்தின் தாக்கம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

 

Tags :

Share via