கார் ஓட்டுநர் கழுத்தை அறுத்துக் கொலை
மதுரை சோழவந்தானைச் சேர்ந்த சதீஷ்குமார் தனியார் நிறுவனத்தில் கணக்குகளைப் பார்த்து வந்துள்ளார். அந்நிறுவனத்தில் சகோதரரான கார் ஓட்டுநர் மருதுபாண்டி(40) பணி புரிந்து வந்தார். வில்லாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் இரவு தங்கியுள்ளனர். காலை மருதுபாண்டி கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். சதீஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :