சட்டப்பேரவையில் இரண்டாம் நாளான இன்று இரங்கல் தீர்மானம்
சட்டப்பேரவையில் இரண்டாம் நாளான இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் நிகழ்வு டகூட்டத்தில், தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா திரு.ஆரூர் தாஸ், தமிழறிஞர் முனைவர் ஒளவை நடராசன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் .மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மருத்துவர் டி. மஸ்தான், கால்பந்து விளையாட்டு வீரர் . பீலே, சட்டமன்ற உறுப்பினர்.இ.திருமகன் ஈவெரா மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து இன்று முழுதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags :