இதனால்தான் யாத்திரை வெற்றி பெற்றது ராகுல்
நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை ஆளும் பாஜக பரப்பி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் நமது நாடு எப்போதும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பயணம் புதன்கிழமை பஞ்சாபில் நுழைந்தது.
Tags :