சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் கிழகம்பலம் பகுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வைத்து சிறுவர்களை இயற்கைக்கு மாறாக பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் சன்னி (52) என்பவரை தடிபட்டபரம் போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்பது மற்றும் பதினொரு வயதுடைய இரு சிறுவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்த இவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags :