பிரதமரின் புகழைக்கெடுக்கும் ஆவணப்படமுதல் எபிசோட்டில் தடுக்கப்பட்டுள்ளது .
பிரதமர் நரேந்திர மோடி பற்றிய இந்தியா மோடி கேள்வி என்கிற ஆவணத்தொடரை பி.பி.சி 2002 இல் குஜராத்தில்நடந்த கலவரத்தை அடிப்படையாகக்கொண்டு தவறான-ஒரு பக்கச்சார்பான கருத்துக்களுடன் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம்அதன் முதல் பகுதியை யூடியூப்பில் ஒளிபரப்பியது.இதை பார்த்த இந்தியா மற்றும் உலகநாடுகளில் உள்ளோர் மிகுந்த வேதனையை அடைந்தனர்.இதை அறிந்த மத்திய அரசு அத்தொடரை நிரந்தரமாகத்தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்,தகவல் தொழில் நுட்ப விதிகள்2021 இன் விதி 16 ஐ பயன்படுத்தியூடியூப்,சில ட்விட்டர் பதிவுகளைத்தடுக்கும் முயற்சியை மேற் கொண்டது .உலக அளவில் புகழ் பெற்ற பிரதமரின் புகழைக்கெடுக்கும் ஆவணப்படமுதல் எபிசோட்டில் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :