பயிர் வயல்களில் மீட்கப்பட்ட 100 சடலங்கள்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வரும் சூழலில், தொடர் அட்டூழியங்களால் உலகமே அச்சமடைந்துள்ளது. சமீபத்தில், ஒரு பயங்கரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரி என்ற கிராமம் ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்குள்ளவர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்துள்ளனர். இதற்கிடையில், இந்த மரணங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் முன்கூட்டியே குறிப்பிடப்பட்டதாக இஸ்ரேல் வெளிப்படுத்தியது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளது.
Tags :