ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் 7வது நாளாக பிரச்சாரம்

by Staff / 28-01-2023 12:06:56pm
ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் 7வது நாளாக பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு, வரும் பிப்ரவரி 27இல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் அமைச்சர்கள் முத்துசாமி, நாசர், திமுகவின் துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வீடு வீடாக நேரில் சென்று மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via