டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிரான நோட்டீசுக்கு தடை

by Staff / 31-01-2023 04:07:40pm
டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிரான நோட்டீசுக்கு தடை

ரூ.7986.32 கோடி வரி செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2021-22ம் நிதியாண்டிற்கு ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீட்டு மனு அளித்த நிலையில், அதற்கு பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via