இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி

by Admin / 04-02-2023 08:47:39am
இந்திய-ஆஸ்திரேலிய  கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி

இந்திய-ஆஸ்திரேலிய  கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மகாராஷ்ட்ரா நாக்பூர்வி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.கவாஸ்கர் டிராபி 9-13  கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளதால் வலை ப்   பயிற்சியில் ரோகித்சர்மா,வாசிங்டன் சுந்தர்,சவுரப் குமார் ஈடுபட்டுள்ளனர்.இந்திய அணியில்புஜ்ஜாரா,ராகுல்,ரோகித்சர்மா,சிரேயாஸ்ஐயர்,சுப்மன் கில்,சூரியகுமார் யாதவ்,விராட்கோலி,அக்சர் பட்டேல்அஸ்வின்,இசான்கிசான்,ஸ்ரீகர் பாரத்,ஜெ ய் தேவ்,குல்தீப் யாதவ்,சமி,உமேஷ் யாதவ் உள்ளிட்ட கிரிகெட் வீரர்கள் களம்இறங்க உள்ளனர்.இந்திய அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற்று வருவதை அடிப்படையாகக்கொண்டு இத்தொடரைஇந்திய அணி கைப்பற்றும் என்றும் 51% ஆஸ்திரேலியா 27% என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது இந்திய ரசிகர்களைஉற்சாகப்படுத்தியுள்ளது.
 

இந்திய-ஆஸ்திரேலிய  கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி
 

Tags :

Share via