3800 ஊழியர்களை நீக்க முடிவு

by Staff / 14-02-2023 04:59:29pm
3800 ஊழியர்களை நீக்க முடிவு

உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்கள் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த 3 ஆண்டு காலத்தில் ஐரோப்பாவில் சுமார் 3800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெர்மனியில் 2300 பேரையும், பிரிட்டனில் 1300 பேரையும், மீதமுள்ள ஐரோப்பா முழுவதும் 200 பேரையும் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via