மாணவிகள் உயிரிழப்பு - 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.

by Editor / 16-02-2023 10:00:40am
மாணவிகள் உயிரிழப்பு - 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.

குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்.மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால், புதுக்கோட்டை பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, ஜெபசாய இப்ராஹிம், திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட்.


 

 

Tags :

Share via