7 ஆண்டுகள் வரை சிறை: எச்சரிக்கை

by Editor / 04-03-2023 02:59:26pm
7 ஆண்டுகள் வரை சிறை: எச்சரிக்கை

தமிழ்நாடு முழுவதும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு உறுதியளித்துள்ளார்.7ம் தேதி ஹோலி பண்டிகைக்காக வடமாநிலத்தவர் தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர். தேவையில்லாமல் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்தார்.

 

Tags :

Share via