தமிழகம் வேகமாக முன்னேறி வருகின்றது: நாராயணசாமி
தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 தரும் திட்டத்தை ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்தது பாராட்டுக்குறியது. எல்லா துறைகளிலும் மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவித்துள்ளதால், தமிழகம் வேகமாக முன்னேறி வருகின்றது காரைக்காலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Tags :