பட்டாசு ஆலை வெடி விபத்து-பிரதமர் மோடி-முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இரங்கல் நிவாரணம் அறிவிப்பு.
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார் .
.இதே போன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Tags :