மத்திய அமைச்சர் மீது முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ரேணுகா சவுத்ரி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை கடுமையாக விமர்சித்துள்ளார். 'கிரண் ரிஜிஜு ஒரு பயனற்ற நபர்' என்றும், ராகுல் மீதான தகுதி நீக்க வழக்கை எதிர்த்து போராடுவேன் என்றும் கூறினார். அதற்கான செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றார். ராகுல் காந்தி பேசுவது அனைத்தும் உண்மை, அவர் கேட்டதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும் என்றார். மோடியுடனான அதானியின் உறவு குறித்து கேட்டதற்கு, அவர் குறிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.
Tags :