கோழிக்கறிக்காக மகனை கொலை செய்த தந்தை

by Staff / 06-04-2023 03:36:03pm
கோழிக்கறிக்காக மகனை கொலை செய்த தந்தை

கர்நாடகாவில் தட்சிண சுலியா தாலுகாவில் உள்ள குட்டிகர் கிராமத்தைச் சேர்ந்த ஷீனா என்ற நபர் வீட்டில் கோழிக்கறி முழுவதையும் சாப்பிட்டார். அதன்பின், வீட்டுக்கு வந்த மகன் சிவராமன், தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் ஷீனா ஆத்திரத்தில் மகன் தலையில் தடியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via