கள்ளக்காதலனை விஷம் கலந்த கத்தரிக்கோலால் குத்திய இளைஞர்

by Staff / 12-04-2023 12:56:34pm
கள்ளக்காதலனை விஷம் கலந்த கத்தரிக்கோலால் குத்திய இளைஞர்

திருச்சூர்: காணாமல் போன மனைவியுடன் காவல் நிலையத்திற்கு வந்த கள்ளக்காதலனின் தலையில் கணவன் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசையனூர் வெண்ணூரைச் சேர்ந்த அபிலாஷ் (34), மாலா காவல் நிலையத்தில், சஜீஷ் (35) என்பவரை கத்தியால் குத்தினார். இச்சம்பவம் செவ்வாய்கிழமை மதியம் 1 மணியளவில் நடந்துள்ளது. அபிலாஷ் தனது மனைவியைக் காணவில்லை என்று கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தநிலையில், காவல்நிலையத்திற்கு தனமு மனைவியுடன் வந்த கள்ளக்காதலனுடன் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில், விஷம் தடவிய கத்திரிக்கோலால் சஜீஷை குத்தியுள்ளார்.

 

Tags :

Share via