துபாய் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம்-முதலமைச்சர் உத்தரவு

by Admin / 17-04-2023 12:12:35pm
துபாய் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம்-முதலமைச்சர் உத்தரவு

துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணி புரிந்து வந்த கள்ளக்குறிச்சி  சங்கராபுர ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசிம் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் ஆகிய இருவரும் தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும் உயிர் இழந்தவர்களின் உடல்கள் விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் துரித பணியில் உள்ள ஈடுபட்டு இருப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வழங்கும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via