ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இளைஞர்களை விரட்டியடித்த போலீஸ்.

by Editor / 18-04-2023 09:06:12am
 ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இளைஞர்களை விரட்டியடித்த போலீஸ்.

ஏப்.21 சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.காலை 9.30 மணிக்கு தொடங்கும் டிக்கெட் விற்பனைக்கு, நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்திருப்பு.காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி இரவு நேரத்தில் கூடிய இளைஞர்களை விரட்டியடித்த போலீஸ்..

 கடந்த போட்டியின் பொழுது இரவு முழுவதும் காத்திருந்து டிக்கெட் வாங்கியவர்கள் இந்த முறை இரவில் டிக்கெட் வாங்கலாம் என்று குவிந்த பொழுது, காலை 6 மணிக்கு தான் வரிசையில் நிற்க வேண்டும் என்று காவல்துறையின் எச்சரிக்கை அடுத்த இரவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தற்பொழுது கூட்டம் டிக்கெட் வாங்குவதற்காகஅலை மோதிக் கொண்டிருக்கிறது. ஆண்களும் பெண்களும் ஆக வரிசையில் காத்து நிற்கிறார்கள்.

 ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இளைஞர்களை விரட்டியடித்த போலீஸ்.
 

Tags :

Share via