விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு:

by Editor / 13-05-2023 09:50:21pm
விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு:

கடலூர்: ஶ்ரீமுஷ்ணம் அருகே கானூர் என்ற இடத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் போது வாயு தாக்கி உயிரிழப்பு. வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி(40), கட்டிட மேஸ்திரி பாலசந்தர்(32), சக்திவேல்(25) ஆகிய மூவர் உயிரிழப்பு.

 

Tags :

Share via