ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

by Staff / 21-05-2023 03:19:09pm
ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

அசாம் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு விதிகளை முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். அதன்படி, ஆசியர்கள் பார்மல் சட்டை, பேண்ட் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். அவர்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற கேஸ்சுவல் உடைகள் அணிய கூடாது. அதேபோல, பெண் ஆசிரியர்கள் புடவை, சல்வார் போன்ற உடைகள் மட்டுமே அணிய வேண்டும். மேலும், கேஸ்சுவல் உடைகளான டி-ஷர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் பேண்ட் போன்றவற்றை அணியக் கூடாது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via