நீதியில்லை என்ற வாசகத்துடன் அஞ்சலி செலுத்தியமக்கள்.

by Editor / 22-05-2023 08:13:56am
நீதியில்லை என்ற வாசகத்துடன் அஞ்சலி செலுத்தியமக்கள்.

தூத்துக்குடி- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  -பாத்திமா நகர் பகுதியில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உருவ படத்திற்கு ஆண்டுகள் ஐந்து கடந்தும் நீதி இல்லை என்ற வாசகத்துடன்  மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி பாத்திமா நகர் பொதுமக்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

Tags :

Share via