குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் அதிகரிப்பு

by Staff / 04-07-2023 03:30:07pm
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் அதிகரிப்பு சமீபத்திய ஆராய்ச்சியின் படி கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக பெரும்பாலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே டைப் 1 நீரிழிவு நோயின் நிகழ்வு கணிசமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியானது. டைப் 1 நீரிழிவு நோயின் நிகழ்வு விகிதம் முதல் ஆண்டில் 1.14 மடங்கு அதிகமாகவும், கோவிட் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் இரண்டாவது ஆண்டில் 1.27 மடங்கு அதிகமாகவும் இருந்தது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது. இதனை தொடர்ந்து வாழ்க்கை முறை மாற்றங்கள், அதிகரித்த மன அழுத்தம் மற்றும் சமூக தனிமை ஆகியவை இதற்கான காரணங்களாகும்.  
 

Tags :

Share via