நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் பயங்கர வெடி விபத்து மீண்டும் ஒரு வெடி விபத்து...?

by Editor / 30-07-2023 10:53:25pm
நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் பயங்கர வெடி விபத்து  மீண்டும் ஒரு வெடி விபத்து...?

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பூங்குடி என்ற பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். முன்னதாக நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via