நாளை ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

by Admin / 08-08-2023 07:15:10pm
நாளை ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

நாளை ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட இருப்பதால் ,ஒன்பதாம் தேதி புதன்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளா.ர் மாவட்ட ஆட்சித் தலைவர்ஆல்பின்ஜான் வர்கீஸ் .இவ் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது...

நாளை ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 

Tags :

Share via