ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை

by Staff / 02-09-2023 03:28:32pm
ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை

டில்லி ஐஐடியில் அணில் குமார் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் டெல்லி ஐஐடியில் பிடெக் கணிதம் மற்றும் கம்பியூட்டிங் பயின்று வந்தார். மேலும் அணில் குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்று செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via