அம்பாசமுத்திரத்தில்  அரசு பேருந்து மீது கல் எரிந்தவரை பிடித்து விசாரணை.

by Editor / 06-09-2023 09:52:00pm
அம்பாசமுத்திரத்தில்  அரசு பேருந்து மீது கல் எரிந்தவரை பிடித்து விசாரணை.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மன நோயாளி ஒருவர் பேருந்து மீது கல் எறிந்தார் அதிர்ஷ்டவசமாக கல் பேருந்து மீது படாமல் கீழே விழுந்தது இதை எடுத்து அருகில் இருந்தார்கள் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினார்.

 

Tags :

Share via