10-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் விசாரணை
திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரினை சேர்ந்த முத்துச்சாமி இவர் அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆஸ்டின்பட்டி போலீஸாருக்கு தகவல் வந்தது போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தியதில் அங்கு தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது பறிமுதல் செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Tags :