கனமழை 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 30-09-2023 09:45:10am
கனமழை 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் தொடரும் கனமழை 2-வது நாளாக குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு. படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர்களுக்கு துக்கம் அனுசரித்து குளச்சல் மீனவர்கள் 1-நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மீன் விற்பனையின்றி துறைமுகம் வெறிச்சோடியது.

 

Tags : கனமழை 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Share via