தீபாவளிக்கு சபரிமலை நடைதிறப்பு.
சபரிமலை ஆலயத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு உள்ளது எனவே ஆலய திருநடை அடைக்கப்பட்டு சுவாமி தியான கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார்.வரும் தீபாவளி அன்று ஒரு நாள் பூஜைக்கு மட்டும் நடை திறக்கப்பட்டு மீண்டும் அடைக்கப்படும் வரும் மண்டல மகர பூஜைக்காகவும் கல்யாண உற்ச்சவ பூஜைக்காகவும் வரும் 16.11.2023 வியாழக்கிழமை மாலை திருநடை மீண்டும் திறக்கப்படும் 17.11.2023 அன்று காலை கணபதி ஹோமம் மற்றும் விஷேஷ பூஜைகள் சபரிமலை விரதம் தொடங்க மாலை அணிவித்தல் ஆகிய வைபவம் நடைபெறும் என தேவஸ்தானம் தகவல்.
Tags : தீபாவளிக்கு சபரிமலை நடைதிறப்பு.