காரில் கடத்தி இளைஞர் கழுத்தை அறுத்துக்கொலை கும்பல் வெறிச்செயல்.4 பேர் கைது.

by Editor / 08-10-2023 11:28:56am
காரில் கடத்தி இளைஞர் கழுத்தை அறுத்துக்கொலை கும்பல் வெறிச்செயல்.4 பேர் கைது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நான்கு வழி சாலையில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வேளாண்மை துறையில் டிரைவராக வேலை பார்த்துவரும் கீழத்திடியூரைச் சேர்ந்தவர் கார்த்திக் சென்று கொண்டிருந்த போது  பழிக்கு பலியாக ஒருகும்பல் கார் கொண்டு மோதி பின்பு அவரை காரில் கடத்தி சென்று ஏர்வாடி அருகே உள்ள முட்புதரில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்பு உடலில் இருந்து தலையை தனியாக  எடுத்து உடலை மட்டும் ஏர்வாடி முற்புதரில் வீசி சென்றுள்ளனர். இதுக்கு குறித்து பணகுடி போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வந்த நிலையில் நெல்லை பேட்டையைச் சேர்ந்த  மாடசாமி (எ) மதன் (21)  தளவாய் பாண்டி(23) கார்த்திக்(31) மற்றும் கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் பிச்சைராஜின் மனைவி பொன்செல்வி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

காரில் கடத்தி இளைஞர் கழுத்தை அறுத்துக்கொலை கும்பல் வெறிச்செயல்.4 பேர் கைது.
 

Tags : காரில் கடத்தி இளைஞர் கழுத்தை அறுத்துக்கொலை கும்பல் வெறிச்செயல்.4 பேர் கைது.

Share via