ஒற்றையானைத்தாக்கி ஒருவர் பலி. 

by Editor / 11-10-2023 08:50:35am
ஒற்றையானைத்தாக்கி ஒருவர் பலி. 

கோவை ஆலந்துறை அடுத்த மூலக்காடு மலைவாழ் மக்கள் குடியிருப்பு  பெருமாள் கோவில் அருகே ஒற்றை யானை தாக்கியதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பலி சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கரை வனத்துறையினர் விசாரணை செய்ததில் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் வயது- 60 என்பது தெரியவந்தது இவர் அங்குள்ள பெருமாள் கோவில் அருகே தினந்தோறும் உறங்குவது வழக்கம் இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

Tags : ஒற்றையானைத்தாக்கி ஒருவர் பலி. 

Share via