"தேஜ்" புயல் எச்சரிக்கை எதிரொலி-கரைதிரும்பும் மீனவர்கள் 

by Editor / 22-10-2023 08:18:52am

அரபிக்கடல் பகுதியில் "தேஜ்" புயல் எச்சரிக்கை எதிரொலி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் இடுபட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீனவர்களும்,மீன்பிடி தொழிலை கைவிட்டு கரை திரும்பி வருகின்றனர்.

 

Tags : "தேஜ்" புயல் எச்சரிக்கை எதிரொலி-கரைதிரும்பும் மீனவர்கள் 

Share via