கணவனை தாக்கிவிட்டு மனைவியை கூட்டுப் பலாத்காரம் செய்த கும்பல்

by Staff / 25-10-2023 05:21:41pm
கணவனை தாக்கிவிட்டு மனைவியை கூட்டுப் பலாத்காரம் செய்த கும்பல்

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் ஜாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி புபன் பகுதியில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் பைக்கை மறித்த 5 பேர் கணவரின் கைபேசியை பறித்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது மனைவியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via