அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு

by Staff / 31-10-2023 01:23:45pm
அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைதீர் புலம் ( இணையதளம் & செயலி) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த புதிய செயலியில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டெட் தேர்வு ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது என்றும் விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via