திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று 3.11.2023 மதியம் ஆரஞ்சு அலர்ட் வரப்பெற்று பல இடங்களில் கனமழை பெய்து வருவதை அடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை படிப்படியாக நெரிசல் இன்றி பாதுகாப்புடன் வீடுகளுக்கு அனுப்புவதை உறுதி செய்திடவும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Tags :