மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு அடக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

by Staff / 05-11-2023 04:30:03pm
மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு அடக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

 

மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு அடக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மணல் கொள்ளையை தடுத்த காவல் அதிகாரி மீது தாக்குதல்; முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டியுள்ளனர். குடியாத்தம் அருகே சின்ன தோட்டாளத்தில் காவல் சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

Tags :

Share via